ஆதியென்னும் பரம்பொருள் மெய்யெழுச்சி பெற்று
அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி ,
மோதி இணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப
மூலகங்கள் பலவாகி அவையிணைந்து
பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி
நீதி நெறி உணர் மாந்தாராகி வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.
அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி ,
மோதி இணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப
மூலகங்கள் பலவாகி அவையிணைந்து
பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி
நீதி நெறி உணர் மாந்தாராகி வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.
No comments:
Post a Comment