Monday, June 6, 2016

ஒரு நாளைக்கு, ஒரு பாடல் - Daily Prayer 2

ஆதியென்னும் பரம்பொருள் மெய்யெழுச்சி பெற்று

அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி ,

மோதி இணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப

மூலகங்கள் பலவாகி அவையிணைந்து

பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்

பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி

நீதி நெறி உணர் மாந்தாராகி வாழும்

நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்
.

No comments:

Post a Comment